Monday, 10 March 2014
Saturday, 8 March 2014
வேண்டாம்...
கொண்று விடும்.
மானிடம் வேண்டாம்.
பொசுக்கும் வார்த்தை
வேண்டாம்.
கல்லான மனசும்
வேண்டாம்.
பொல்லாத பெயரும்
வேண்டாம்.
பொய்யான காதலும்.
வேண்டாம்.
பலருக்கு மதிப்பளித்து
பதவியும் தேட
வேண்டாம்.
பணமே..வாழ்வாகி
விட்டபோது
அன்பைதேடி செல்லவும்
வேண்டாம்.
மனதை கொடுத்து துண்புறவும்
வேண்டாம்.
காற்றடைத்தபைக்குள்
இத்தனையும்.
வேண்டாம்.
Rahini
மானிடம் வேண்டாம்.
பொசுக்கும் வார்த்தை
வேண்டாம்.
கல்லான மனசும்
வேண்டாம்.
பொல்லாத பெயரும்
வேண்டாம்.
பொய்யான காதலும்.
வேண்டாம்.
பலருக்கு மதிப்பளித்து
பதவியும் தேட
வேண்டாம்.
பணமே..வாழ்வாகி
விட்டபோது
அன்பைதேடி செல்லவும்
வேண்டாம்.
மனதை கொடுத்து துண்புறவும்
வேண்டாம்.
காற்றடைத்தபைக்குள்
இத்தனையும்.
வேண்டாம்.
Rahini
சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி
மறப்பதை மறக்க வேண்டும் நினைப்பதை நினைக்க வேண்டும்
நினைவில் நின்று விட்டால் மரணம் வரை மறக்ககூடாது
மறந்தால் நினைக்க கூடாது நினைப்பதற்கு முன்சிந்திக்க வேண்டும்
சிந்திக்க முன் முடிவெடுக்க கூடாது முடிவெடுத்து விட்டால் சிந்திக்க கூடாது.
அழிப்பதை விட உருவாக்குவது சிறந்தது உருவாக்கிய பின் அழிக்க கூடாது
அழித்து விட்டால் அதை நினைக்கக். கூடாது. நினைத்துவிட்டால் அழிக்க கூடாது.
தெரிந்து கொள் தேவையானதை தெரியாவிட்டால் கற்றுக்கொள்
கற்றுக்கொள்ள முதல் எது என்பதை அறிந்து விடு அறிய முதல் சிந்திக்க தெரிந்துகொள்.
கற்றதை புதைத்துவிடாதே புதைப்பது என்றால் கற்று விடாதே
நல்லதை கற்றக்கொள் எது நல்லது என்பதை அறிந்துகொள்.
நல்லது என்றால் எது என்று கற்றுக்கொள்.
கற்றுக்கொள்ளும் போது கெட்டதை சிந்திக்காதே விடயத்தில் கவனம் எடு
கவனத்தில் திசை திரும்பாதே. திசை திரும்பினால் கவனத்தை சிதறவிடாதே
சிதறவிடுமுன் சிந்தி ஒருமுறை சிந்திக்காவிட்டால் கவனமாய் இருந்துவிடு
கவனத்தில் குழம்பாதே குழம்பினால் குழப்பத்தில் மாட்டிவிடுவாய்.
மாட்டிவிட்டால் மீளமாட்டாய் மீள்ந்த விட்டால் நிமிர்ந்துவிடுவாய்.
நிமிர்ந்தவிட்டால் வெற்றிதான் வெற்றியின் பின் வாழ்வுதான்
வாழ்வதான் என்று துள்ளி விடாதே துள்ளி விட்டால் அள்ளிக்கொண்டு போய்விடும்.
அள்ளிக்கொண்டு போனால் பாதளத்தில் போய் விடுவாய்
பாதாளத்தில் போனால் உன்னை தூக்கிவிட மறுத்துவிடுவார்கள்
பாதளத்தில் போக வேண்டுமா என்று துள்ளமுதல்.சிந்தி
துள்ளி விட்டு சிந்திகாதே சிந்தித்துவிட்டால் பூரிப்படைவாய்
பூரிப்பில் முகம் மலர்வாய் முகம்மலர்நதல் அகம் மலரும்
அகம்மலருதே என்று மதிக்காமல் நடக்காதே
மதிக்காமல் நடந்தால் உன்னை சிந்திக்கமாட்டார்கள்.
சிந்திக்காவிட்டால்உனக்கு மதிப்பிருக்காது
மதிப்பு என்றால் என்ன என்று புரிந்தகொள்.
புரிந்து கொண்ட பின் அதன் படி நடக்ககற்றுக்கொள்.
அதன் படி நடந்துவிட்டால் நடந்த பாதையை மறந்துவிடாதே
மறந்துவிட்டால்தூற்றப்படுவாய் தூற்றியபின்
நல்வன் என்று பெயர் எடுக்கமாட்டாய்
அதனால்...
சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி.
நினைவில் நின்று விட்டால் மரணம் வரை மறக்ககூடாது
மறந்தால் நினைக்க கூடாது நினைப்பதற்கு முன்சிந்திக்க வேண்டும்
சிந்திக்க முன் முடிவெடுக்க கூடாது முடிவெடுத்து விட்டால் சிந்திக்க கூடாது.
அழிப்பதை விட உருவாக்குவது சிறந்தது உருவாக்கிய பின் அழிக்க கூடாது
அழித்து விட்டால் அதை நினைக்கக். கூடாது. நினைத்துவிட்டால் அழிக்க கூடாது.
தெரிந்து கொள் தேவையானதை தெரியாவிட்டால் கற்றுக்கொள்
கற்றுக்கொள்ள முதல் எது என்பதை அறிந்து விடு அறிய முதல் சிந்திக்க தெரிந்துகொள்.
கற்றதை புதைத்துவிடாதே புதைப்பது என்றால் கற்று விடாதே
நல்லதை கற்றக்கொள் எது நல்லது என்பதை அறிந்துகொள்.
நல்லது என்றால் எது என்று கற்றுக்கொள்.
கற்றுக்கொள்ளும் போது கெட்டதை சிந்திக்காதே விடயத்தில் கவனம் எடு
கவனத்தில் திசை திரும்பாதே. திசை திரும்பினால் கவனத்தை சிதறவிடாதே
சிதறவிடுமுன் சிந்தி ஒருமுறை சிந்திக்காவிட்டால் கவனமாய் இருந்துவிடு
கவனத்தில் குழம்பாதே குழம்பினால் குழப்பத்தில் மாட்டிவிடுவாய்.
மாட்டிவிட்டால் மீளமாட்டாய் மீள்ந்த விட்டால் நிமிர்ந்துவிடுவாய்.
நிமிர்ந்தவிட்டால் வெற்றிதான் வெற்றியின் பின் வாழ்வுதான்
வாழ்வதான் என்று துள்ளி விடாதே துள்ளி விட்டால் அள்ளிக்கொண்டு போய்விடும்.
அள்ளிக்கொண்டு போனால் பாதளத்தில் போய் விடுவாய்
பாதாளத்தில் போனால் உன்னை தூக்கிவிட மறுத்துவிடுவார்கள்
பாதளத்தில் போக வேண்டுமா என்று துள்ளமுதல்.சிந்தி
துள்ளி விட்டு சிந்திகாதே சிந்தித்துவிட்டால் பூரிப்படைவாய்
பூரிப்பில் முகம் மலர்வாய் முகம்மலர்நதல் அகம் மலரும்
அகம்மலருதே என்று மதிக்காமல் நடக்காதே
மதிக்காமல் நடந்தால் உன்னை சிந்திக்கமாட்டார்கள்.
சிந்திக்காவிட்டால்உனக்கு மதிப்பிருக்காது
மதிப்பு என்றால் என்ன என்று புரிந்தகொள்.
புரிந்து கொண்ட பின் அதன் படி நடக்ககற்றுக்கொள்.
அதன் படி நடந்துவிட்டால் நடந்த பாதையை மறந்துவிடாதே
மறந்துவிட்டால்தூற்றப்படுவாய் தூற்றியபின்
நல்வன் என்று பெயர் எடுக்கமாட்டாய்
அதனால்...
சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி.
உனக்கு பெருமை
தன்னம்பிக்கை கொள்வதே..
உனக்கு பெருமை.
கர்வம் கொள்வது
உனது இயலாமை.
நீ..மற்றவர்களுடன்
பழகும்போது
இனிமையுடன்
பழகிக்கொள்
அப்போது..உன்னோடு
பழகுபவர்கள்.இனிமையாக
பழகுவார்கள்.
அன்பையும் மரியாதையும்
நாம்கேட்டு வாங்கினால்
அது என்றும் நிலையானதல்ல.
எதுவும் நாம் தேடிப்
போகாமல்
நமக்கு கிடைத்தால்
அதுவே... நிரந்தரம்.
திறமை இருக்கு
என்னிடம் என்று..
தூங்கிக்கொண்டிருந்தால்
உன் திறமை உன்னக்கு
மட்டுமே.. தெரிந்து
கொள்ளும்.
ஒரு கனம் சிந்தித்தால்
உன் திறமை உனக்கே..
வெற்றி தரும்.
அநீதியும் அலர்ச்சியமும்
ஒருபோதும்
வெற்றியைத்தராது.
வாழ்வை ரசிக்கத்தொடங்கு.
வாழ்வே... உனக்கு
வெற்றிதான்.
Wednesday, 5 March 2014
Theesan Vela's Song
ஏனோ தானோ என வரும் படைப்புக்களின் மத்தியில் புதுமையான , துல்லியமான படைப்பாக Theesan Vela வின் ,
'' தொலைந்தது '' ...... அருமையான பாடல் வரிகள் , அழுத்தமான உச்சரிப்புகளுடன்
Monday, 3 March 2014
வாழ்கை
வாழ்கையை ..
சந்தோசமாய் கடப்பவர்க்கு
காலம் சீக்கிரமாய் கடக்கிறது !
அதை துன்பத்தோடு களிப்பவர்க்கு
ஒரு நொடி கூட யுகமாய் நகர்கிறது !
புரிந்துகொள்வாய்
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
என் காதல் உண்மையானது என்பதை...
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
உன் அருகில் நான் இல்லை என்பதை...
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
என்னை விட்டு ஏன் விலகினாய் என்பதை...
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
உன்னை விட்டு விலகும் போது
எனக்கு எவ்வாறு வலித்தது என்பதை...
அந்த நாள் நீ என்னை நேசிப்பாய்
என்னைப் போலவே...
ஏமாற்றம்
ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட
ஏமாந்து விட்டேன் என்ற கவலை என்னை
தினம் தினம் கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம்
இடம் இல்லை. .
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை
அதனால் கூறுகிறேன் இனியாவது
உண்மையாய் நடந்து கொள்
என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம். !
Sunday, 2 March 2014
நீண்ட நாள் கழித்து நண்பன் ஒருவன் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டுக்காரன் மனைவியிடம் தன் நண்பனுக்கு உணவளிக்க சொன்னான்.
நண்பர்கள் இருவரும் மேஜையில் சாப்பிட அமர்ந்தனர். நண்பனுக்கு நல்ல பசி.குறிப்பறிந்த வீட்டுக்காரன் 'இன்னும் கொஞ்சம் வை,'என்று இரண்டு தடவை சொல்லி விட்டான்.
சாப்பாடு தீரும் நிலை.அடுத்த முறை 'இன்னும் கொஞ்சம் வை' என்று கணவன் சொன்னபோது,நிலையை விளக்க அவன் காலை ஒரு மிதி மிதித்தாள்.
அப்படி இருந்தும் மறுபடியும் கணவன்,'இன்னும் கொஞ்சம் வை,'என்றான்.இம்முறை சற்று ஓங்கி மிதித்துவிட்டு மீதி இருந்த சாதத்தை எல்லாம் நண்பனுக்கு வைத்து விட்டாள்.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த நண்பன் உடனே கிளம்புவதாக சொன்னான். வீட்டுக்காரன்,''இரவில் இவ்வளவு நேரம் ஆகி விட்டது.எனவே இங்கு தங்கி காலை செல்லலாமே?''என்று கேட்டான்.நண்பனோ முக்கிய வேலை இருப்பதாக சொல்லி விடை பெற்று சென்று விட்டான்.
அவன் தலை மறைந்ததும் மனைவி கணவனிடம் கோபத்துடன்,''சாதம் கொஞ்சம்தான் மீதி இருக்கிறது என்று உங்கள் காலை மிதித்து சைகை செய்தும் நீங்கள் விடாப்பிடியாக,'இன்னும் கொஞ்சம் வை'என்று சொல்கிறீர்களே,உங்களுக்கு அறிவு இருக்கிறதா?''என்று கேட்டாள்.
கணவன் பதட்டத்துடன்,''அய்யையோ,நீ என் காலை மிதிக்கவில்லையே!அப்படியானால்..
கடந்துவந்த பாதை
கடந்துவந்த பாதைகளை மீட்டி பாக்கிறேன்...
எத்தனை நாளிகை கழிந்தனவோ
இதுவரை என் வாழ்நாளிலே ..
தெரியவில்லை ..
அத்தனை பொழுதும் என்னை நான்
வசபடுதிய நிமிடங்கள் நான் அறிவேன் ..
என்னை நான் உணர்ந்த போது
யாருக்கும் அடிமைப்பட விரும்பியதுஇல்லை ..
என்னை நான் உணரா காலங்கள்
நான் கண்ட அவமானம் ,கேலிகள் குறைவல்ல...
சிலர் வந்தார்கள் நேசிக்க ..
பலர் வந்தார்கள் வசதிக்கு ..
நினைத்தவுடன் கிடைக்கவில்லை எதுவும் ..
கிடைத்த எதுவும் தொலைத்தும் இல்லை ..
ஆனால் பல கஷ்டங்களுடந்தான் சில
என் இ ஸ்டங்களும் நடந்தேறின ..
காதல் இல்லாமல் கவிதைகள் இல்லை ..
காரணம் இல்லாமல் இந்த வாழ்க்கையும் நமக்கு இல்லை ...
எதற்க்காகவோ நான் இந்த மண்ணில்
ஜனனம் கொண்டேன் என்ற அர்த்தத்தை என் எதிர்காலம்
உணர்த்தட்டும் மெல்ல மெல்ல ..
அதுவரை எனது இவ் உடலும் உயிரும்
எனது இயல்பான எண்ணங்களுடன் நடைபோடட்டும்...
தனி நண்பன் என்று யாரும் இல்லை ..
இவன் என் எதிரி என்றும் எவனும் இல்லை..
என்னை பற்றி என்னிடம் கேட்பது உண்டு ..
என் தவறுகளை நானே தீர்ப்பதும் உண்டு ..
என்னோடு இருப்பவர்களின் நன்மைக்காக
கவலை அடைந்ததுண்டு..
என்னை விட்டு சென்றவர்களுக்காக கலங்கியதும் உண்டு..
கடந்துவந்த பாதைகளை மீட்டி பாக்கிறேன்..
அதில் நான் அடைந்த நன்மைகள் மறப்பினும்
நான் கண்ட தீமைகள் அழியாது பேணுவேன் ..
இவை என் அறிவு தந்த பாடம் அல்ல ..
என் அனுபவங்கள் கற்று கொடுத்த விடயங்கள்...
படிப்பறிவு பெரிதினும் இல்லை என்றாலும் ..
நான் ஒவ்வருவரிடமும் பட்ட அறிவுகள்
என்னை பூரனமாக்க உதவின..
என்னோடு பலம் படைத்தவர்கள் வேண்டாம் ..
பணம் படைத்தவர்கள் வேண்டாம் ..
அழகு மிகுந்தவர்கள் வேண்டாம் ..ஆனால்
இவர்கள் இருபினும் என்னோடு உண்மை அன்போடு நல்
உள்ளதோடு என்னோடு உரிமையாய் எப்போதும் என்றும்
வாழும் ஒரு ஜீவன் ஆவது வேண்டும் . ..
இன்றும் தேடி பார்கிறே ன் ......
இவை என் கவிதைகளின் வெளிப்பாடு அல்ல ..
இது எனது உள்ளத்தின் உண்மை வெளிப் பாடு ..
உனக்கான கவிதைக்காரன் சிந்து
என் காதல்
நீ
என்னை
காதலிக்கவில்லை என்றால்
கழற்றி விட்டு விடு .. = உன்
காலனி போல் காலடியில் வைத்து
தினம் தினம் என்னை மிதிக்காதே!
கண்ணீர் வரும் கண்களை கசக்கி விட்டு
மனம் படும் கஷ்டத்தை காட்டாமல் வாழ்கிறேன் ..
செத்துவிட க்கூட தோணுதே இந்த காதல் வலியால்
பித்துபிடித்து அலைகிறேன் எந்தன் வீதியோரம் ..
காதலி என்று கஷ்டபடுட்தவில்லை உன்னை ..
உன் இஸ்டத்ததை மட்டும் சொல்லிவிடு ..
என் இருபத்து ஐந்து வயதை ஏனடி
இறுக்கி வைத்துள்ளாய் உன் உதட்டில்..
மரணம் கூட எரித்து சாம்பல்
ஆக்கி விட்டு சென்றுவிடும் .= ஆனால்
உன் மனமோ என்னை
வாட்டி வாட்டி வதைகுதே தினம் ..
நேசம் இருந்தால் நெருங்கி வா !
வேஷம் போட்டு மோசம் செய்யாதே !
பாசம் காட்ட இங்க பலர் இருக்க
பயித்தியம் பிடித்து அலைகிறேன் உன்னோடு ..
இதுவரை நீ எனக்கு காட்டிய மரியாதைகள் ஏராளம் .
அதைவிட நீ கூறிய மன்னிப்புக்கள் தாராளம் ..
அன்பை தருகிறாய் அரவணைக்க மறுக்கிறாய்
பண்பை கற்கிறாய் என்னை புலம்ப வைக்கிறாய்..
நொடிகொருமுறை துடிக்கும் இதயம் கூட
சலிக்காமல் வைத்திருகிறது என்னை ..
ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் நீ
பேசவில்லை என்றால் வாழ்வே சலித்துவிட்டது ..
எதையும் தாங்கும் மனம் தான் ..
உனக்காய் ஏங்கும் போதும் மட்டும் விம்மிவிடுகிறது..
என்னை காதலித்தவரை தூக்கி எறிந்த சுமை
இப்போதுதான் சுமக்கிறேன் நானும் உன்னால் ..
இதுவரை கண்காளால் வெறும் பார்வையில்
பெண்களோடு பேச பட்ட நாட்கள் தாண்டி
உன்னோடு மட்டும் தான் மனம் விட்டு
அனைத்தும் பேசினேன்
இந்த மடலின் முடிவு ..
என் காதலுக்கு காரணம் நீயோ நானோ
அல்ல நாம் பழகிய நாட்கள் தான் ..
நான் கொண்ட காதலுக்கும் நீ கொண்ட
அன்புக்கும் பதில் என்ன என்ற ஒரு முடிவை தந்துவிட்டு
உன் நாளைய விடியலை தொடங்கடி பெண்ணே !
இப்படிக்கு உன் உனக்காக கவிதைக்காரன் சிந்து p
என்னை
காதலிக்கவில்லை என்றால்
கழற்றி விட்டு விடு .. = உன்
காலனி போல் காலடியில் வைத்து
தினம் தினம் என்னை மிதிக்காதே!
கண்ணீர் வரும் கண்களை கசக்கி விட்டு
மனம் படும் கஷ்டத்தை காட்டாமல் வாழ்கிறேன் ..
செத்துவிட க்கூட தோணுதே இந்த காதல் வலியால்
பித்துபிடித்து அலைகிறேன் எந்தன் வீதியோரம் ..
காதலி என்று கஷ்டபடுட்தவில்லை உன்னை ..
உன் இஸ்டத்ததை மட்டும் சொல்லிவிடு ..
என் இருபத்து ஐந்து வயதை ஏனடி
இறுக்கி வைத்துள்ளாய் உன் உதட்டில்..
மரணம் கூட எரித்து சாம்பல்
ஆக்கி விட்டு சென்றுவிடும் .= ஆனால்
உன் மனமோ என்னை
வாட்டி வாட்டி வதைகுதே தினம் ..
நேசம் இருந்தால் நெருங்கி வா !
வேஷம் போட்டு மோசம் செய்யாதே !
பாசம் காட்ட இங்க பலர் இருக்க
பயித்தியம் பிடித்து அலைகிறேன் உன்னோடு ..
இதுவரை நீ எனக்கு காட்டிய மரியாதைகள் ஏராளம் .
அதைவிட நீ கூறிய மன்னிப்புக்கள் தாராளம் ..
அன்பை தருகிறாய் அரவணைக்க மறுக்கிறாய்
பண்பை கற்கிறாய் என்னை புலம்ப வைக்கிறாய்..
நொடிகொருமுறை துடிக்கும் இதயம் கூட
சலிக்காமல் வைத்திருகிறது என்னை ..
ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் நீ
பேசவில்லை என்றால் வாழ்வே சலித்துவிட்டது ..
எதையும் தாங்கும் மனம் தான் ..
உனக்காய் ஏங்கும் போதும் மட்டும் விம்மிவிடுகிறது..
என்னை காதலித்தவரை தூக்கி எறிந்த சுமை
இப்போதுதான் சுமக்கிறேன் நானும் உன்னால் ..
இதுவரை கண்காளால் வெறும் பார்வையில்
பெண்களோடு பேச பட்ட நாட்கள் தாண்டி
உன்னோடு மட்டும் தான் மனம் விட்டு
அனைத்தும் பேசினேன்
இந்த மடலின் முடிவு ..
என் காதலுக்கு காரணம் நீயோ நானோ
அல்ல நாம் பழகிய நாட்கள் தான் ..
நான் கொண்ட காதலுக்கும் நீ கொண்ட
அன்புக்கும் பதில் என்ன என்ற ஒரு முடிவை தந்துவிட்டு
உன் நாளைய விடியலை தொடங்கடி பெண்ணே !
இப்படிக்கு உன் உனக்காக கவிதைக்காரன் சிந்து p
Saturday, 1 March 2014
We will do it in SL-John Kerry
While claiming that the Sri Lanka government has not made sufficient progress on post-war reconciliation and ensuring justice and accountability for alleged war crimes, the United States said that it would support another UN Human Rights Council resolution at the March session.
Releasing the Annual Country Report on Human Rights 2013, US Secretary of State John Kerry said, “We will do it in Sri Lanka, where the government still has not answered basic demands for accountability and reconciliation, where attacks on civil society activists, journalists, and religious minorities, sadly, still continue.”
“Our concern about this ongoing situation has led the United States to support another UN Human Rights Council resolution at the March session. We will do so because we know countries that deny human rights and human dignity challenge our interests as well as human interests. But we also know countries that advance those values, those countries that embrace these rights are countries that actually create opportunities,” he said.
According to the report, "Ongoing serious human rights problems include disappearances and a lack of accountability for thousands who disappeared in previous years, as well as widespread impunity for a broad range of human rights abuses, such as torture by police and attacks on media institutions and the judiciary”.
The report also stated that President Mahinda Rajapaksa’s family dominates the government.
“Two of the president’s brothers hold key executive branch posts, as defense secretary and economic development minister, and a third brother is the speaker of Parliament. A large number of the president’s other relatives, including his son, also serve in important political and diplomatic positions. Independent observers generally characterized the presidential, parliamentary, and local elections as problematic.”
It also stated that there was a climate of fear and self-censorship in Sri Lanka. “…attacks, harassment, and threats by progovernment loyalists against critics of the government were prevalent, contributed to widespread self-censorship by journalists, and diminished democratic activity due to the general failure to prosecute perpetrators.”
Releasing the Annual Country Report on Human Rights 2013, US Secretary of State John Kerry said, “We will do it in Sri Lanka, where the government still has not answered basic demands for accountability and reconciliation, where attacks on civil society activists, journalists, and religious minorities, sadly, still continue.”
“Our concern about this ongoing situation has led the United States to support another UN Human Rights Council resolution at the March session. We will do so because we know countries that deny human rights and human dignity challenge our interests as well as human interests. But we also know countries that advance those values, those countries that embrace these rights are countries that actually create opportunities,” he said.
According to the report, "Ongoing serious human rights problems include disappearances and a lack of accountability for thousands who disappeared in previous years, as well as widespread impunity for a broad range of human rights abuses, such as torture by police and attacks on media institutions and the judiciary”.
The report also stated that President Mahinda Rajapaksa’s family dominates the government.
“Two of the president’s brothers hold key executive branch posts, as defense secretary and economic development minister, and a third brother is the speaker of Parliament. A large number of the president’s other relatives, including his son, also serve in important political and diplomatic positions. Independent observers generally characterized the presidential, parliamentary, and local elections as problematic.”
It also stated that there was a climate of fear and self-censorship in Sri Lanka. “…attacks, harassment, and threats by progovernment loyalists against critics of the government were prevalent, contributed to widespread self-censorship by journalists, and diminished democratic activity due to the general failure to prosecute perpetrators.”
Not associated with cultural show in SL-Star Vijay
Popular Tamil TV channel in India 'Star Vijay' today denied reports that it was associated with acultural show in Sri Lanka, saying they were "contrary to facts."
"There is no connection to the cultural event being held in Sri Lanka on March 1 and 2 and Vijay TV. Further, Vijay TV has not held any shows in Sri Lanka," it said in a statement.
The entertainment channel's statement came in response to opposition from a Tamil filmmaker Gauthaman, who had alleged that the event by the TV channel had been planned at the behest of the Sri Lankan government.
The channel said it has understanding of Tamil sentiments and reports of it conducting an event in the neighbouring country were "contrary to facts.
"There is no connection to the cultural event being held in Sri Lanka on March 1 and 2 and Vijay TV. Further, Vijay TV has not held any shows in Sri Lanka," it said in a statement.
The entertainment channel's statement came in response to opposition from a Tamil filmmaker Gauthaman, who had alleged that the event by the TV channel had been planned at the behest of the Sri Lankan government.
The channel said it has understanding of Tamil sentiments and reports of it conducting an event in the neighbouring country were "contrary to facts.
Vijay Eye on Sundar.C
Day by day there are some news have been circling at kollywood for vijay next, Now the latest news is Vijay is interested to do comedy film after Murgadoss flick,Past few years he has focused on more serious and sentiment movie, now the hero has want to try something interesting which people never seen before in the flavor of comedy.
Suddenly vijay's seventh sense said why not to rope Sundar.c , its well known Director Sundar C is known for making some of the best comedies in Kollywood such as Kalakalappu and Ullatha Alli Thaa. The director is now working on Aranmanai in which he plays the lead role as well.
Vijay has requested Sundar C to come up with a very short-term project that could be completed within 40 days. The director is said to be working on such a script and may soon get to direct the star.
Suddenly vijay's seventh sense said why not to rope Sundar.c , its well known Director Sundar C is known for making some of the best comedies in Kollywood such as Kalakalappu and Ullatha Alli Thaa. The director is now working on Aranmanai in which he plays the lead role as well.
Vijay has requested Sundar C to come up with a very short-term project that could be completed within 40 days. The director is said to be working on such a script and may soon get to direct the star.
"I am not Loving anybody" - Kajal Agarwal
There were some gossip rumors that were floating in the air linking about Kajal Agarwal and an Industrialist. In the Internet, photographs of both of them jointly touring around Dubai were published. According to the rumors, both of them are in deep love, and that is why they are now touring around Dubai, while they are at Dubai, some known person, photographed their picture, and uploaded at the Internet.
Kajal Agarwal's sister Nisha got married recently. Everybody was expecting that, Kajal Agarwal's Wedding would be taking place very soon, since her sister also got married. But, there is no information about the Industrialist, who was with Kajal Agarwal in Dubai; most probably he is from Mumbai.
While talking about this Kajal Agarwal's sister Nisha has said, "Kajal has got numerous friends, she has taken photographs with many of them, one of those photos were uploaded at the Internet, and the people are making a big issue out of it". Kajal Agarwal recently has said, “I am not in love with anybody, there is lot of time is there for my wedding to take place.
I won't get married immediately. I am presently working for many films. My works gives me satisfaction and happiness. Most probably, my marriage would take place after three years only and not now at all".
Kajal Agarwal's sister Nisha got married recently. Everybody was expecting that, Kajal Agarwal's Wedding would be taking place very soon, since her sister also got married. But, there is no information about the Industrialist, who was with Kajal Agarwal in Dubai; most probably he is from Mumbai.
While talking about this Kajal Agarwal's sister Nisha has said, "Kajal has got numerous friends, she has taken photographs with many of them, one of those photos were uploaded at the Internet, and the people are making a big issue out of it". Kajal Agarwal recently has said, “I am not in love with anybody, there is lot of time is there for my wedding to take place.
I won't get married immediately. I am presently working for many films. My works gives me satisfaction and happiness. Most probably, my marriage would take place after three years only and not now at all".
குஷ்புக்கு மீண்டும் கோயிலா?
நடிகை குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இவரது ரசிகர்களின் பாசம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இவர்கள் திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி நாடு முழுவதும் தீயாக பரவியது. குஷ்புவின் பெயரில் இட்லி விற்பனை கூட தமிழ்நாட்டில் இன்றும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது குஷ்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு தயாரானபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில், ”வாவ்... என்னமா இருக்கீங்க... சீக்கிரமா உங்களுக்கு இரண்டாவது கோவில் ரெடி ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்ட இடம் பார்க்க வேண்டும்” என்று மற்றொரு ரசிகரும் தெரிவித்துள்ளார். இந்த 2 ரசிகர்களின் கருத்திற்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
இவரது ரசிகர்களின் பாசம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இவர்கள் திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி நாடு முழுவதும் தீயாக பரவியது. குஷ்புவின் பெயரில் இட்லி விற்பனை கூட தமிழ்நாட்டில் இன்றும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது குஷ்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு தயாரானபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில், ”வாவ்... என்னமா இருக்கீங்க... சீக்கிரமா உங்களுக்கு இரண்டாவது கோவில் ரெடி ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்ட இடம் பார்க்க வேண்டும்” என்று மற்றொரு ரசிகரும் தெரிவித்துள்ளார். இந்த 2 ரசிகர்களின் கருத்திற்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வராது - சிம்பு
ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டாலும், நட்பு தொடரும், இருவரும் இணைந்து நடிப்போம் என்று கூறியுள்ளார் சிம்பு.
ஹன்சிகாவுடன் உறவு இல்லை என சிம்பு அறிவித்த பிறகு, இருவரைப் பற்றியும் ஏராளமான கதைகள் உலா வர ஆரம்பித்துவிட்டன. இருவருக்கும் இடையில் காதல் முறிந்ததற்கு பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.
இந்த முறிவை அறிவிக்கக் காரணம், ஹன்சிகாவின் அம்மாதான் என்று சிம்பு தரப்பில் கூறப்படுகிறது. ஹன்சிகாவை அவர் மிரட்ட ஆரம்பித்ததால், சிம்புவும் ஹன்சிகாவும் பேசி வைத்து இந்த காதல் முறிவை அறிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கள் காதல் முறிவு குறித்து சிம்பு கூறுகையில், ஹன்சிகாவின் நலன் கருதி நான்தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் இருவருக்குமிடையில் நட்பு தொடரும், எங்களின் இந்த அறிவிப்பு எங்கள் தொழிலை பாதிக்காது. இருவரும் சேர்ந்து நடிக்க எந்தத் தடையும் இல்லை.
இப்போதும்கூட வாலு படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். சேர்ந்து நடிக்கிறோம். என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றார்.
ஹன்சிகாவுடன் உறவு இல்லை என சிம்பு அறிவித்த பிறகு, இருவரைப் பற்றியும் ஏராளமான கதைகள் உலா வர ஆரம்பித்துவிட்டன. இருவருக்கும் இடையில் காதல் முறிந்ததற்கு பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.
இந்த முறிவை அறிவிக்கக் காரணம், ஹன்சிகாவின் அம்மாதான் என்று சிம்பு தரப்பில் கூறப்படுகிறது. ஹன்சிகாவை அவர் மிரட்ட ஆரம்பித்ததால், சிம்புவும் ஹன்சிகாவும் பேசி வைத்து இந்த காதல் முறிவை அறிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கள் காதல் முறிவு குறித்து சிம்பு கூறுகையில், ஹன்சிகாவின் நலன் கருதி நான்தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் இருவருக்குமிடையில் நட்பு தொடரும், எங்களின் இந்த அறிவிப்பு எங்கள் தொழிலை பாதிக்காது. இருவரும் சேர்ந்து நடிக்க எந்தத் தடையும் இல்லை.
இப்போதும்கூட வாலு படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். சேர்ந்து நடிக்கிறோம். என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றார்.
Subscribe to:
Posts (Atom)