ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட
ஏமாந்து விட்டேன் என்ற கவலை என்னை
தினம் தினம் கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம்
இடம் இல்லை. .
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை
அதனால் கூறுகிறேன் இனியாவது
உண்மையாய் நடந்து கொள்
என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம். !
0 comments:
Post a Comment