நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை
சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராகவும் தமிழகத்தில் மாணவர்கள் , உணர்வாளர்கள்,உலகம் வாழ் முகநூல் நண்பர்கள்,புலத்தில் உள்ள ஈழதமிழர்கள்,மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு நாடு திரும்பி உள்ளனர்.குரல் குடுத்த அனைவருக்கும் நன்றி .
Friday, 28 February 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment