1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Tuesday, 25 February 2014

தாசி

என்னைப் போல்
இந்நிலை எவருக்கும் கூடாது ,
ஏழையாய் பிறந்தது
என் தவறில்லையே ....

தாயில்லை , தந்தையில்லை ,
தங்க வீடுமில்லை
கட்டியவனை இழந்து ,
அனாதையாய் பேருந்து வாளகத்தில் ....

வறுமை வாட்டியது ,
குழந்தைகளின் அழுகை சப்தம்
அலறலாக மாறியது ,
ஓடி உழைக்க தெம்பும் இல்லை ....

ஆக்கப்பட்டேன் தாசியாய் ,
விலக்கி வைத்த சமுதாயம் ,
உதவி செய்ய முன் வர வில்லை ,

ஆனால் பட்டம் மட்டும் வழங்கியது ,

" விபச்சாரி "


குட்டி ராஜேஷ்

0 comments:

Post a Comment