1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Wednesday, 19 February 2014

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்ப்பேன்
ஓயும் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்

கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை


வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேலொரு துளி வீழ்ந்ததே அதை தேடித்தேடி பார்த்தேன்


0 comments:

Post a Comment